Month: August 2021

‘ஜீவப்பிரயத்தனம்”நாடக நூல் வெளியீடு

திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநரும், யாழ். கல்வி வலய நாடகமும் அரங்கியலும் பாடஆசிரிய ஆலோசகரும், ஈழத்தின் கவனத்திற்குரிய அரங்க ஆளுமையுமான திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் ‘ஜீவப்பிரயத்தனம்” என்னும் ஏழுநாடகப் பிரதிகளை உள்ளடக்கிய புதிய நாடக நூல் வெளியீடு கடந்த 01.08.2021…

குருநகர் பங்கில் உறுதிபூசுதல்

தற்போது நாம் வளர்ந்துவிட்டதால் அவ் வாக்குறுதியை நாமே மேற்கொள்கின்றோம். தூய ஆவியாரால் முத்திரையிடப்பட்டு நாம் கிறிஸ்துவிற்கு சாட்சியம்பகர தற்போது அழைக்கப்படுகின்றோம். எனவே எம்மீது பொழியப்படும் தூய ஆவிக்கு பிரமாணிக்கமாய் வாழ உறுதி கொள்வோம் எனக் கூறினார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிக…

மன்னார் மறைமாவடடத்தில் நற்கருணைநாதர் துறவற சபை

இலங்கை, மன்னார் மறைமாவட்டத்தின் மடுவீதியில் அமைந்துள்ள புனித சிந்தாத்திரை மாதா பங்குத் திருஅவை 5.08.2021 அன்று நற்கருணைநாதர் துறவற சபை குருக்களால் பொறுப்பேற்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு கிறிஸ்து நாயகம்…