Month: December 2020

ஆயர் அபிஷேகத்தின் நினைவு நாள்

யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் அபிஷேகத்தின் நினைவு நாளாகிய இன்று (28.11.2020 சனிக்கிழமை) ஆயர் அவர்களின் தலைமையில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் (Council) புதிய உறுப்பினராக அருட்திரு ஞா. வி. பிலேந்திரன்

யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் ( Council )புதிய உறுப்பினராக அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் நியமனம் யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகள் எண்ணிக்கைக்கேற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடு செய்யும் வகையில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ…

புதுப்பொலிவுடன் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம்

15.11.2020 ஞாயிறுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களினால், புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கும் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.புனித மடுத்தினார் குருமடம்…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கு இணைய (Online) வழியில் வருடாந்த தியானம்.

தற்போதைய தனித்திருத்தல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற சூழ்நிலை காரணமாக யாழ். மறைவட்ட குருக்களின் வருடாந்த தியானம் இம்முறை இணைய வழியில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்டத்தின் 110 குருக்கள் தத்தம் பணித்தளங்களில் இருந்தவறே பங்கு கொண்ட இத்தியானம் நவம்பர் 9ம் திகதி…

இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்

சக்கோட்டை பங்கு இளையோர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை இன்று “இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் மரம் நாட்டுதல் நிகழ்வு காலை திருப்பலியை தொடர்ந்து சாக்கோட்டை பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்பணி.J.பிரான்சிஸ் அடிகளாரின் தலைமை யில் நடைபெற்ற. இந்நிகழ்வில்…