Month: July 2020

புனித மரியன்னை பேராலயத்தில் புது பொலிவுடன் நற்கருணை சிற்றாலயம்

08.07.2020 புதன்கிழமை மாலை 5. 30 மணியளவில் யாழ்.மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயத்தில் அழகிய தோற்றத்துடன் புனரமைக்கப்பட்டுவந்த நற்கருணைச் சிற்றாலயம் யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.