Month: May 2020

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா

13.05.2020 காலை 7.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் நடைபெற்றது. தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக இறைமக்கள் வழிபாடுகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படத நிலையில் திருநாள் திருப்பலி DAN TV, HOLY MARY, பகலவன் TV,…

மறைக்கல்வியுரை : செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு

நம் மீட்பிற்கான விசுவாச அழுகுரல், இறைவனின் இரக்கத்தையும் வல்லமையையும் நம்மை நோக்கித் திருப்புகிறது கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இயேசு மலை மீது நின்று வழங்கிய எட்டு பேறுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வித்தொடரை வழங்கி வந்த…

கர்தினால் தாக்லே – கர்தினால்கள் அவையில் புதிய நிலை

62 வயது நிரம்பிய கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா உயர் மறைமாவட்டத்தின் 32வது பேராயராக, 2011ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை பணியாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, கர்தினால்கள்…