Month: March 2018

நம்பிக்கையின் மறுபிறப்பு, இயேசுவின் சிலுவையில்

மார்ச்,27, 2018. ‘இயேசுவின் சிலுவையில் நம் நம்பிக்கை மீண்டும் மீண்டும் பிறக்கிறது’ என்ற மையக்கருத்துடன், இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் காட்சி

மார்ச்,22.2018. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையானயாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் தவக்கால ‘வெள்ளியில் ஞாயிறு’ திருபாடுகளின் காட்சி இன்று மாலை 6.45 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களின்…

புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிய தொழில்நுட்பக்கூடம்

மார்ச்,20,2018 யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிய தொழில்நுட்பக்கூடம் நேற்று (19.03.2018) திங்கள்கிழமை காலை யனாதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

மார்ச்.6. முல்லைத்தீவு மறைகோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் 4.3.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்திரு ஜெயக்குமார் தலைமையிலான இறைதியான குழுவினர் இத்தவக்கால தியானத்தை நெறிப்படுத்தினர்.

சமூகத்தொடர்பு சாதனங்களும் இளையோரும்

மார்ச்.6. பருத்தித்துறை மறைகோட்ட இளையோருக்கான கருத்தரங்கும் புதிய நிர்வாக தெரிவும் 13.02.2018(செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் பருத்தித்துறை மறைகோட்ட இளையோர் ஒன்றியத்தின் இயக்குனர் அருட்திரு மைக்டொனால்ட் தலைமையில் நடைபெற்றது.