யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றொகான் டோமினிக் அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றியதுடன் வருகின்ற 24ஆம், 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தேசிய அன்பிய ஆணைக்குழு ஒன்றுகூடல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர்கள் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

By admin