குருநகர் புனித யாகப்பர் ஆலய முதியோர் சங்க அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறையில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் முதியோர் தும்பளை புனித லூர்து அன்னை ஆலயத்தை தரிசித்து பருத்தித்துறை பங்கு முதியோர்களுடன் இணைந்து அங்கு நடைபெற்ற வழிபாடுகள், கலைநிகழ்வுகள், மகிழ்வூட்டல் விளையாட்டுக்கள், கருத்துரைகள் என்பவற்றில் பங்குபற்றினார்கள்.

இந்நிகழ்வில் 60ற்கும் அதிகமான முதியோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin