மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘மீட்பின் ஒலி’ தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை கலையருவி கலையரங்கில் நடைபெற்றது.

கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 150ற்கும் அதிகமான கலைஞர்களின்பங்குபற்றுதலோடு இவ்வாற்றுகமேடையேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெனான்டோ, குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் மற்றும் குருக்கள் துறவிகள், அருட்சகோதரிகள், மக்களென ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

 

By admin