அமலமரித்தியாகிகள் சபை நிறுவுனர் புனித இயூயின் டி மசனெட் திருவிழாவும் திருத்தொண்டர்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கும் கடந்த 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்புத்துறை டி மசனெட் சிற்றாலயத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரர்களான டிலுசன் பியூமால் மற்றும் கிலௌடி மறீனோ ஆகியோர் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.

By admin