ஒட்டகப்புலம் வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 04 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin