தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin