நெடுந்தீவு பங்கு புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை தலைமையில் திருநாள் திருப்பலியும் தொடர்ந்து புனிதரின் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

By admin