நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பாலன் குடில் போட்டி 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரெட்ணம் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கு அன்பிய குழுமங்கள் ஆர்வத்துடன் இணைந்து வெவ்வேறு இடங்களில் பாலன் குடில்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

By admin