நல்லூர் புனித ஆசிர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி புதன்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி உபஅதிபர் அருட்தந்தை மகன் அலோசியஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin