கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்கு மக்களுக்கான தேர்தல் வழிகாட்டல் கருத்தமர்வு கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. கேதீஸ்வரன், அவர்கள் வளவாளராக கலந்து மக்களை நெறிப்படுத்தினார்.

இக்கருத்தமர்வில் கிளிநொச்சி பங்கை சேர்ந்த 75 இற்கும் அதிகமான பங்குமக்கள் கலந்து பயனடைந்தனர்.

By admin