யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்டத்தில் 12 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு பங்கு ரீதியாக நடைபெற்ற பரீட்சையில் உயர் புள்ளிகளைப்பெற்ற 2250 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.

By admin