மன்னார் மறைமாவட்டம் வேப்பங்குளம் பங்கின் துணை ஆலயமான தங்கநகர் புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை கோமரசன்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை சதாஸ்கர் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin