செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்தடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி அங்கு நடைபெற்று வருகின்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுக்கவுள்ளார்.

By admin