செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் தலைமையில் செம்பியன்பற்று பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை வடமராட்சி வலய முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை அதிபர் திரு. பகீரதகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin