சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கச்சேரி அனர்த்த முகாமைத்துவ கிளையினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமய தலைவர்களின் உரைகளும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றன.

By admin