சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது.
பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் கா.பொ.த சாதாரண தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

By admin