கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவ கல்லூரியின் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான புகுமுகப் ஆங்கிலப் பரீட்சை கடந்த மாதம் 23,24ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இப்பரீட்சைக்கு யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து ஏழு மாணவர்கள் தோற்றியதுடன் அவர்கள் அனைவரும் சித்தியடைந்து களுத்துறை தஹம் செஹன திரு இருதய ஆண்டவர் இடைநிலை குருத்துவ கல்லூரிக்கு செல்வதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

By admin