தாளையடி பங்கில் பணிபுரியும் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளின் கன்னியர்மடமான ‘கார்மேல் அலைஅகம்’ நிறுவப்பட்டதன் 05ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
இல்லத்தலைவி அருட்சகோதரி அருளினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்கள் கலந்து நன்றித்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
 
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் தேவநேசம், கிறிஸ்ரினா, மெர்லின் மற்றும் பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin