ஆயர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் நினைவாக மன்னார் பிராந்திய சிரேஸ்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 24, 25ஆம் திகதிகளில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வடமாகாணத்தின் 5 மாவட்ட அணிகளும் பங்குபற்றியதுடன் மன்னார் மாவட்ட அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

By admin