உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் நெவின்ஸ், பிறாயன், றவிராஜ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நற்கருணை வழிபாடுஇ கருத்துரைகள்இ குழு விளையாட்டுக்கள் ஊடாக இளையோரை நெறிப்படுத்தினார்கள்.

இந்நிகழ்வில் 50 வரையான இளையோர் கலந்து பயனடைந்தனர்.

By admin