இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

By admin