வலிகாம கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் கா.பொ.த உயர்தரத்தில் கிறிஸ்தவ நாகரிகம் பாடத்தை கற்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது.

வலிகாம கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி றிச்சட் றேமன் சுடர்விழி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருததமர்வில் அமலமரித் தியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ் வளவாளராக கலந்து மாணவர்களை நெறிப்படுத்தினார். இக்கருத்தமர்வில் வலிகாம கல்விவலய பாடசாலைகளை சேர்ந்த 75வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin